Aug 22, 2009
வணக்கம் தமிழா!
என் வலைப்பூவிற்க்கு வந்தமைக்கு முதற்கண் நன்றி… ஏறக்குறைய பத்து வருடங்களுக்கு பிறகு நான் தமிழில் முனைப்போடு எழுதுகிறேன்… கடைசியாக கல்லூரியில் படிக்கும்போது எழுதியது என்னை திரும்ப தமிழில் எழுத தூண்டியது இருவரின்... மேலும் படிக்க...
Aug 23, 2009
மண் – மனம் – என் முதல் கவிதை
என் முதல் கவிதை முயற்சி… மண் – மனம் மண் – இலகுவானதுதான்…ஆனால் அதை இறுக்கினால் கல்லாகி கட்டிடத்தை தாங்குகிறது மனம் – இலகுவானதுதான்…உங்கள் எண்ணங்களை இறுக்கினால் உங்கள் கனவுகளை... மேலும் படிக்க...
Aug 24, 2009
ஏன் இப்படி – செய்கூலி சேதாரம்
நடைமுறை வாழ்க்கையில் சில விஷயங்களை பார்த்து ஏன் இப்படி என்று எனக்கு நானே வினவியது உண்டு அவற்றை பற்றி என் நண்பர்களிடம் விவாதித்து இன்னும் தெளிவடையாத விஷயங்கள் நிறைய உண்டு. அவைகளை இங்கே முன்வைக்கிறேன்.. உங்கள் மூலமாக... மேலும் படிக்க...
Aug 26, 2009
வென்றிடு தமிழா!!!
தெரியாத வரைதான் கடினம் புரியாத வரைதான் குழப்பம் நினைத்தது நடக்காத வரைதான் கனவு முதல் வெற்றியை நீ சுவைக்காத வரைதான் சோர்வு வென்றிடு தமிழா!!! ——————————- தொடரந்து... மேலும் படிக்க...
Aug 28, 2009
சாதித்திடு தமிழா!!!
புள்ளிகள் சேர்ந்தால்தான் கோலம் கற்கள் சேர்ந்தால்தான் கட்டிடம் பூக்கள் சேர்ந்தால்தான் மாலை சாதனைகள் நிறைந்தால்தான் வாழ்க்கை சாதித்திடு தமிழா!!! ——————————- தொடரந்து... மேலும் படிக்க...


