search
top
Currently Browsing: கவிதை

வறுமை

உறங்கும்போது விளக்குகள் எதற்கு அணைத்துவிடுங்கள் என்கிறான் தெருவோரச் சிறுவன் – தன் அம்மாவிடம் நட்சத்திரங்களைப் பார்த்து ... மேலும் படிக்க...

தனிமை

யாரோ ஒருவரின் தனிமையை போக்க தனியாய் எரிகின்றது தெரு விளக்கு என்றும், என்றென்றும், அன்புடன், பே. சு. சங்கரக்குமார் ... மேலும் படிக்க...

மனிதநேயம்

உள்ளே இருப்பது உறவினர் இல்லையென்றாலும் மனம் ஏனோ பதறுகின்றது ஆம்புலன்சின் சப்தம் கேட்கும் போதெல்லாம் ... மேலும் படிக்க...

மழலை

என் நண்பர் பே.சு.சங்கர்க்குமாரை ஒரு கவிதையுடன் அறிமுகப்படுத்துவதுதான் பொருத்தமானது என்று கருதியதால் என் மகள் கமலியின் முதல் பிறந்தநாளுக்கு அவர் எழுதிய வாழ்த்து கவிதையுடன் இங்கே அவரை அறிமுகபடுத்துகிறேன் ஹைக்கூ கவிதை... மேலும் படிக்க...

தேடிடு தமிழா!!!

சேரும் இடத்தை தேடியதால் கிடைத்தது வழி பிறரிடம் பேசும் வழியை தேடியதால் கிடைத்தது மொழி மேன்மையாக வாழும் வழியை தேடியதால் கிடைத்தது நாகரிகம் சோகத்தை மறக்கும் வழி தேடியதால் கிடைத்தது சிரிப்பு தோல்வியில் இருந்து மீளும் வழி... மேலும் படிக்க...
Page 2 of 3123
top

Switch to our mobile site