Sep 7, 2009
தேடிடு தமிழா!!!
சேரும் இடத்தை தேடியதால் கிடைத்தது வழி பிறரிடம் பேசும் வழியை தேடியதால் கிடைத்தது மொழி மேன்மையாக வாழும் வழியை தேடியதால் கிடைத்தது நாகரிகம் சோகத்தை மறக்கும் வழி தேடியதால் கிடைத்தது சிரிப்பு தோல்வியில் இருந்து மீளும் வழி... மேலும் படிக்க...
Oct 30, 2009
வறுமை
உறங்கும்போது விளக்குகள் எதற்கு அணைத்துவிடுங்கள் என்கிறான் தெருவோரச் சிறுவன் – தன் அம்மாவிடம் நட்சத்திரங்களைப் பார்த்து ... மேலும் படிக்க...
Nov 13, 2009
ஒப்பனை
நம்மை கேட்காமலேயே நம்மில் காலம் செய்யும் ஒப்பனை முகசுருக்கமும்,முடி நரையும் ... மேலும் படிக்க...

