Oct 22, 2009
மனிதநேயம்
உள்ளே இருப்பது உறவினர் இல்லையென்றாலும் மனம் ஏனோ பதறுகின்றது ஆம்புலன்சின் சப்தம் கேட்கும் போதெல்லாம் ... மேலும் படிக்க...
Oct 26, 2009
தனிமை
யாரோ ஒருவரின் தனிமையை போக்க தனியாய் எரிகின்றது தெரு விளக்கு என்றும், என்றென்றும், அன்புடன், பே. சு. சங்கரக்குமார் ... மேலும் படிக்க...
Oct 30, 2009
வறுமை
உறங்கும்போது விளக்குகள் எதற்கு அணைத்துவிடுங்கள் என்கிறான் தெருவோரச் சிறுவன் – தன் அம்மாவிடம் நட்சத்திரங்களைப் பார்த்து ... மேலும் படிக்க...
Oct 30, 2009
சுமை
என் புத்தக பையை விட இந்த சுமை அதிகமா அப்பா? பளு தூக்கும் போட்டி பார்த்து பாவமாய் கேட்கிறான் பள்ளிச் சிறுவன் ... மேலும் படிக்க...
Nov 13, 2009
ஒப்பனை
நம்மை கேட்காமலேயே நம்மில் காலம் செய்யும் ஒப்பனை முகசுருக்கமும்,முடி நரையும் ... மேலும் படிக்க...

