Aug 22, 2009
வணக்கம் தமிழா!
என் வலைப்பூவிற்க்கு வந்தமைக்கு முதற்கண் நன்றி… ஏறக்குறைய பத்து வருடங்களுக்கு பிறகு நான் தமிழில் முனைப்போடு எழுதுகிறேன்… கடைசியாக கல்லூரியில் படிக்கும்போது எழுதியது என்னை திரும்ப தமிழில் எழுத தூண்டியது இருவரின்... மேலும் படிக்க...
Aug 26, 2009
வென்றிடு தமிழா!!!
தெரியாத வரைதான் கடினம் புரியாத வரைதான் குழப்பம் நினைத்தது நடக்காத வரைதான் கனவு முதல் வெற்றியை நீ சுவைக்காத வரைதான் சோர்வு வென்றிடு தமிழா!!! ——————————- தொடரந்து... மேலும் படிக்க...
Aug 28, 2009
சாதித்திடு தமிழா!!!
புள்ளிகள் சேர்ந்தால்தான் கோலம் கற்கள் சேர்ந்தால்தான் கட்டிடம் பூக்கள் சேர்ந்தால்தான் மாலை சாதனைகள் நிறைந்தால்தான் வாழ்க்கை சாதித்திடு தமிழா!!! ——————————- தொடரந்து... மேலும் படிக்க...
Sep 7, 2009
தேடிடு தமிழா!!!
சேரும் இடத்தை தேடியதால் கிடைத்தது வழி பிறரிடம் பேசும் வழியை தேடியதால் கிடைத்தது மொழி மேன்மையாக வாழும் வழியை தேடியதால் கிடைத்தது நாகரிகம் சோகத்தை மறக்கும் வழி தேடியதால் கிடைத்தது சிரிப்பு தோல்வியில் இருந்து மீளும் வழி... மேலும் படிக்க...
Sep 11, 2009
ஏ.ஆர்.ரஹ்மான் – என்.சொக்கன் – ஒரு வாசகனின் பார்வை
விமர்சனம் எழுதும் அளவிற்கு நான் விஷயம் தெரிந்தவன் அல்ல. நான் ஒரு சராசரி வாசகன். என்னை பொறுத்தவரை ஒரு புத்தகம் என்னை திரும்ப திரும்ப படிக்க வைத்துவிட்டால் அவை சிறந்த புத்தகமே பொதுவாக வெற்றி கதைகளை படிப்பது எனக்கு... மேலும் படிக்க...

